1935 Viewsமாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு தமிழக முதல்வர் தலைமையில் விரைவில் நடத்தப்பட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது வெளியிடும் அறிக்கை: தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் ஆண்டுதோறும் மாநில முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பா ளர் கலந்து கொள்ளும் ஒருங்கிணைந்த மாநாடு கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் […]
Read more →1810 Viewsவர்தா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு பத்தாயிரம் கோடி ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: ‘வர்தா’ புயல் கடந்த 12-ம் தேதி அன்று சென்னையில் கரையைக் கடந்த போது வீசிய சூறாவளிக் காற்றினால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. […]
Read more →1899 Viewsகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு! மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!! மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது வெளியிடும் அறிக்கை: தமிழ்நாடு-கர்நாடகம் இடையிலான காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கடந்த அக்டோபரில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டிருந்த […]
Read more →