1749 Viewsநம்பிக்கை வாக்கெடுப்பில் பண பேரம்: உயர்நீதிமன்றம் தலையிட்டு உண்மைகள் வெளிப்பட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: திரு. எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் விலை பேசப்பட்டதாகவும், பலகோடி ரூபாய் ஒவ்வொருவருக்கும் தரப்பட்டிருப்பதாகவும், மூன் தொலைக்காட்சி மற்றும் டைம்ஸ் நவ் ஆங்கிலத் தொலைக்காட்சி ஆகியவை இணைந்து காணொலிகளுடன் கூடிய […]
Read more →1711 Viewsராஜஸ்தானில் பசு பாதுகாப்பு பயங்கரவாதிகள் தமிழக கால்நடைத் துறை அதிகாரிகள் மீது தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: பசு பாதுகாப்பாளர்கள் என்ற பெயரில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளால் ராஜஸ்தானில் தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன். மோடி […]
Read more →1803 Viewsபாஜக-ஆர்.எஸ்.எஸ். வெறுப்பு பிரச்சாரத்தின் வெளிப்பாடே சீத்தாராம் யெச்சூரி மீதான தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. சீத்தாராம் யெச்சூரி மீதான மனுவாதி சங்க பரிவார் அமைப்பினர் நடத்திய தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது. டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் […]
Read more →