1937 Viewsகீழடி அகழ்வாராய்ச்சி பணியைத் தொடந்து நடத்த வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியது. இந்த ஆய்வுப் பணி, இம்மாத இறுதியோடு முடிவடைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2015ஆம் ஆண்டு, முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த […]
Read more →1694 Viewsதமிழகப் பள்ளிகளில் யோகா வகுப்பு என்ற உத்தரவை உடனே திரும்பப் பெறவேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். யோகா வகுப்பு தொடர்பான முதலமைச்சரின் இந்த அறிவிப்பை மனிதநேய […]
Read more →1737 Viewsபெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்வு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையிலே நாட்டிலும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும், ஆனால் தற்போது சர்வதேச அளவில் […]
Read more →