1810 Viewsரெட்டித்தோப்பு மேம்பாலம் கோரிக்கையை வலியுறுத்தி ஆம்பூரில் ஆர்ப்பாட்டம் ஆம்பூர் ரெட்டி தோப்பு மக்களின் பல்லாண்டு கனவான ரெட்டித்தோப்பு மேம்பாலம் கோரிக்கையை வலியுறுத்தி நகர மமக சார்பில் 22.12.2017 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமுமுக நகர செயலாளர் தப்ரேஸ், மமக மாவட்ட செயலாளர் அப்துல் சுக்கூர், இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை மாநில துணை செயலாளர் சனாவுல்லாஹ் ஆகியோர் கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட பொருளாளர் செய்யத் ஜாவித் […]
Read more →1716 Viewsஉயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறைவாசிகளை உடனே விடுதலை செய்ய தமிழக முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி கடிதம்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழக சிறையில் வாடும் சிறைவாசிகளின் விடுதலை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின் அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் […]
Read more →1719 Viewsராஜஸ்தானில் சென்னை காவல் ஆய்வாளர் பெரிய பாண்டி வீரமரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சென்னையில் நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் சென்ற சென்னை மாநகர காவல்துறையின் தனிப்படை கொள்ளையர்களை மடக்கிப் பிடித்தபோது ராம்புர்கலான் என்ற கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் […]
Read more →