1837 Viewsசென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையிலிருந்து தமிழ் நீக்கம்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வருகை, புறப்பாடு குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது என்ற செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி […]
Read more →912 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் 10ஆம் ஆண்டு துவக்க விழா: தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொடர் பரப்புரை நிகழ்ச்சிகள்! மனிதநேய மக்கள் கட்சியின் 10ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு, சென்னை முதல் கன்னியாகுமரி வரை, கிழக்கு கடற்கரைச் சாலை வழியே உள்ள எமது கிளை அமைப்புகளின் சார்பில், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள் தலைமையில், […]
Read more →2124 Viewsநீட்தேர்வை ரத்து செய்ய கோரி திராவிடர் கழகம் சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மமக பொதுச்செயலாளர் பங்கேற்பு! (05.02.18) ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நீட்தேர்வை எதிர்த்து சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது கலந்து கொண்டு உரையாற்றினார். தமுமுக மமக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
Read more →