1722 Viewsமாணவி அஸ்வினி படுகொலை: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்த மாணவி அஸ்வினியை கல்லூரியிலிருந்து வீடு திரும்பும் போது அழகேசன் என்ற இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த கொடூரக் கொலை வன்மையாகக் […]
Read more →1611 Viewsகர்ப்பிணி மரணத்திற்குக் காரணமான ஆய்வாளரிடமிருந்தே ரூ.25 லட்சம் இழப்பீட்டை பெற்றுத் தரவேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: திருச்சி திருவெறும்பூர் அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த ராஜா மற்றும் அவரது மனைவி உஷா ஆகியோரை போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததில், இருசக்கர வாகனத்தின் பின்பக்கம் அமர்ந்திருந்த ராஜாவின் மனைவி உஷா, கீழே […]
Read more →1779 Viewsதமிழகத்திலிருந்து பெரியார் சிலை அகற்றப்படும் என எச்.ராஜா கருத்து! மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: திரிபுராவில் பாஜக ஆட்சி அமைக்க உள்ள நிலையில் அங்கு ஏற்கெனவே ஆட்சி புரிந்த கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் கடந்த 2013ஆம் ஆண்டு நிறுவப்பட்ட லெனில் சிலை அகற்றப்பட்டுள்ளது, அதன் தொடர்ச்சி பாஜகவின் எச்.ராஜா திரிபுராவில் இன்று […]
Read more →