1646 Viewsமாநில அதிகாரங்களைப் பறிக்கும் அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் ! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கடந்த 13ஆம் தேதி அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த அணை பாதுகாப்பு மசோதா மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் மசோதாவாகவே இருக்கிறது. தற்போதுள்ளபடி ஒரு மாநிலத்திற்குள் மட்டுமே பாயும் நதியின் மீது […]
Read more →1710 Viewsநமது நாட்டின் மண், நீர், காற்று ஆகியவற்றின் தூய்மை பாதுகாக்கப்பட இறைவனிடம் பிரார்த்திப்போமாக! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி: ஈதுல் பித்ரு என்னும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏக இறைவனின் ஆணையை நடைமுறைப்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள் ஒரு மாதம் முழுவதும் பகலெல்லாம் நோன்பிருந்து, […]
Read more →1740 Views18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கு: மூன்றாவது நிதிபதி அதிவிரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 18 உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் அறிவித்த 9 மாதங்கள் கழித்து இன்று அந்த வழக்கில் சென்னை நீதிமனறத்தின் முதல் அமர்வு முரண்பட்ட […]
Read more →