1701 Viewsஆவணப் பட இயக்குநர் திவ்ய பாரதி வீட்டில் காவல்துறை அத்துமீறி சோதனை: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: ஆவணப் பட இயக்குநரும் வழக்கறிஞருமான திவ்ய பாரதி வீட்டை காவல்துறை நேற்று அதிகாலையில் அத்துமீறி எவ்வித உரிய ஆவணமும் இன்றி முற்றுகையிட்டு சோதனையிட்டது கண்டனத்திற்குரியது. “கக்கூஸ்” என்கிற ஆவணப் படத்தை இயக்கியிருந்த திவ்ய பாரதி தற்போது ஒக்கி […]
Read more →டெல்லியில் அதிகாரத்தை நிர்ணயிக்கும் விஷயத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்பிற்குரியது!
1717 Viewsடெல்லியில் அதிகாரத்தை நிர்ணயிக்கும் விஷயத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்பிற்குரியது! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: யூனியன் பிரதேசமான டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல்களும், முரண்பாடுகளும் நிலவிவந்த நிலையில் டெல்லியில் யாருக்கு உண்மையான அதிகாரம் உள்ளது என விளக்கக்கோரி கடந்த 2016ஆம் ஆண்டு டெல்லி மாநில அரசு சார்பில் டெல்லி […]
Read more →1778 Viewsஅணுக்கழிவைக் கையாளும் தொழில்நுட்பம் இல்லாத கூடங்குளம் அணுஉலையை மூட தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுஉலை மக்களுக்கு பேராபத்து விளைவிக்கக் கூடியது என்பதற்கான சான்றுகளுடன் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பாக பொறியாளர் சுந்தர்ராஜன் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012ல் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். பாதுகாப்பற்ற அணுஉலை […]
Read more →