1601 Viewsசென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் உள்ள பிளாஸ்டிக் நச்சுகளை உடனே அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சென்னை மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியில் நுண் பிளாஸ்டிக் பெருமளவு கலந்திருப்பதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அண்ணா பல்கலைக்கழக ஆய்விற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட […]
Read more →1508 Viewsதமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்த வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி அப்போதைய பொறுப்பு ஆளுநர் சி. வித்யாசாகர் ராவை சந்தித்த டி.டி.வி.தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர், முதலமைச்சருக்கு தாங்கள் அளித்து […]
Read more →1488 Viewsதமிழக நிதிநிலை அறிக்கை: ஏழை எளிய மக்களுக்குப் பயன்படாத அறிவிப்புகள்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழக சட்டமன்ற பேரவையில் இன்று நிதி அமைச்சர் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில் 14வது நிதிக்குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்திய பின்னர், மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்களில் தனது பங்கை மத்திய அரசு கணிசமாகக் குறைத்துள்ளது என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக […]
Read more →