2466 Viewsஏப்ரல் 3ல் விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் சென்ற ஆண்டு போதிய அளவில் பருவ மழை பொழியாததாலும், காவிரியிலிருந்து தமிழகத்திற்கு சரியான அளவில் கர்நாடக அரசு திறந்துவிடாத காரணத்தாலும், தமிழகத்தில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகியுள்ளன. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ள டெல்டா விவசாயிகள் […]
Read more →2694 Viewsநீட் தேர்வுக்கு பயில தமிழில் புத்தகங்களை அரசு வழங்க வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்பே ரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நீட் (NEET- National Eligibility Entrance Test) எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் மூலம் மட்டுமே பிளஸ் 2 வுக்குப் பின் பொது மருத்துவம், பல் மருத்துவம் போன்ற மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை […]
Read more →2588 Viewsதமிழக மக்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்பந்தம்! மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திலும், புதுச்சேரியில் காரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி தற்போது அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. இதனை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. […]
Read more →