2594 Viewsகூடங்குளம் அணுஉலையில் மீண்டும் கோளாறு: உடனே இழுத்து மூட மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணுஉலை தொடர்ந்து பிரச்சினைக் குரியதாகவும், அணுஉலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்துவருகிறது. இந்த அணுஉலை ஆரம்பித்த நாள் முதலே தொடர்ந்து கோளாறுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. 2014 அக்டோபரில் கூடங்குளம் […]
Read more →2762 Viewsநெடுஞ்சாலைகளில் மூடிய மதுக்கடைகளைத் திறக்க மாவட்ட சாலைகளாக மாற்ற தமிழக அரசு ஆலோசனை? மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: அனைத்து மாநில அரசுகளும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கடைகளுக்கு ஏப்ரல் 1, 2017 முதல் உரிமம் வழங்கக்கூடாது எனவும், நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில […]
Read more →2576 Viewsநெடுஞ்சாலை அருகில் உள்ள மதுக்கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவு! மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: அனைத்து மாநில அரசுகளும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கடைகளுக்கு ஏப்ரல் 1, 2017 முதல் உரிமம் வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அளித்த […]
Read more →