2505 Viewsகர்ப்பிணி மரணத்திற்குக் காரணமான ஆய்வாளரிடமிருந்தே ரூ.25 லட்சம் இழப்பீட்டை பெற்றுத் தரவேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: திருச்சி திருவெறும்பூர் அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த ராஜா மற்றும் அவரது மனைவி உஷா ஆகியோரை போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததில், இருசக்கர வாகனத்தின் பின்பக்கம் அமர்ந்திருந்த ராஜாவின் மனைவி உஷா, கீழே […]
Read more →2765 Viewsதமிழகத்திலிருந்து பெரியார் சிலை அகற்றப்படும் என எச்.ராஜா கருத்து! மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: திரிபுராவில் பாஜக ஆட்சி அமைக்க உள்ள நிலையில் அங்கு ஏற்கெனவே ஆட்சி புரிந்த கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் கடந்த 2013ஆம் ஆண்டு நிறுவப்பட்ட லெனில் சிலை அகற்றப்பட்டுள்ளது, அதன் தொடர்ச்சி பாஜகவின் எச்.ராஜா திரிபுராவில் இன்று […]
Read more →3111 Viewsதடா அப்துல் ரஹீம் குண்டர் சட்டத்தில் கைது: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: இந்திய தேசிய லீக் கட்சித் தலைவர் தடா அப்துல் ரஹீம் அவர்கள் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஏற்கெனவே ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த அப்துல் ரஹீம், நீதிமன்றம் மூலம் பிணைப் […]
Read more →