1663 Views
Read more →1739 Viewsபொள்ளாச்சி பாலியல் கொடூரங்கள்: மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்! பொள்ளாச்சியில் மிக மோசமான முறையில் இளம் பெண்கள் ஏமாற்றப்பட்டு, பிறகு துன்புறுத்தப்பட்டு, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குற்றத்தில் அரசியல் பின்புலம் உள்ளவர்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றனர். எனவே பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட அனைத்துக் குற்றவாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னையில் இன்று (15.03.2019) […]
Read more →1974 Viewsரெட்டித்தோப்பு மேம்பாலம் கோரிக்கையை வலியுறுத்தி ஆம்பூரில் ஆர்ப்பாட்டம் ஆம்பூர் ரெட்டி தோப்பு மக்களின் பல்லாண்டு கனவான ரெட்டித்தோப்பு மேம்பாலம் கோரிக்கையை வலியுறுத்தி நகர மமக சார்பில் 22.12.2017 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமுமுக நகர செயலாளர் தப்ரேஸ், மமக மாவட்ட செயலாளர் அப்துல் சுக்கூர், இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை மாநில துணை செயலாளர் சனாவுல்லாஹ் ஆகியோர் கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட பொருளாளர் செய்யத் ஜாவித் […]
Read more →