368 Viewsமத்திய மாநில அரசுகளுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு வலியுறுத்தல் மூன்றாம்கட்ட கொரோனா ஊரடங்கு குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை உடனடியாக வழங்க வேண்டும்! மதுக்கடைகளை திறக்கக் கூடாது ! கேபிள் டிவி கட்டணம்.மின் கட்டணம் வீட்டு வாடகையை ரத்து செய்ய வேண்டும் ! வெளிமாநிலங்களில் சிக்கியவர்களை அழைத்துவர சிறப்பு ரயில் இயக்க வேண்டும் !
Read more →496 Viewsதூய்மைப் பணியாளர் உரிமைக்காய் குரலெப்புவோம் சமூக வளைத்தளப் போராட்டம் – மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கை..!! தமிழக அரசே, 1. தினக்கூலி மற்றும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களை நிரந்திர அரசுப் பணியாளர்களாக்கு… 2. ரூ50 லட்சம் காப்பிட்டுத் திட்டத்துக்குள் துய்மைப் பணியாளர்கள் அனைவரையும் கொண்டு வா… 3., உயிரைச் துச்சமாக மதித்து, இரவு பகலாக, தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும்,ரூபாய் – […]
Read more →598 Viewsமனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் கொடிய கொரோனா ஒரு சமூகத் தொற்றாக மாறிவிட்டதோ என்ற அச்சம் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது. எக்காரணத்தை முன்னிட்டும் கொரோனா சமூக தொற்றாக மாறுகிற மூன்றாம் நிலைக்குப் போய்விடக் கூடாது என்பதற்காகப் பொதுமக்கள் கற்பனைக் கெட்டாத தியாகங்களைச் செய்துள்ளனர். அனைத்து மதத்தின் வழிபாட்டுத் தலங்களிலும் வழிபாடுகளும், மக்கள் கூடும் நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஏப்ரல் 28.2020 […]
Read more →