589 Viewsசீமான் மீது தேசத் துரோக வழக்கு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கோவை குனியத்தூர் காவல்துறை தேசத்துரோக வழக்குப் பதிவு செய்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கடந்த ஜனவரி மாதம் முதல் சி.ஏ.ஏ. என்பிஆர் மற்றும் என்ஆர்சிக்கு எதிராக சென்னை, மதுரை, கோவை என […]
Read more →535 Viewsமமக தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு சேலம் மேற்கு ஆவனியூர் கோட்டை இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் முதுகுளத்தூர், கமுதி, சாயல்குடி, பார்த்திபனூர் வேலூர் மாவட்டம் ஆம்பூர் புதுமனை பகுதியில் இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் பரமக்குடி வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா தென்காசி மதுரை வடக்கு K புதூர் தென்காசி மாவட்டம் புளியங்குடி
Read more →434 Viewsகொரோன பரவலைத் தடுக்க தவறியதுடன் டாஸ்மாக் கடைகளைத் திறக்க உத்தரவிட்டுள்ள எடப்பாடி அரசைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி போராட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் மாயவரம் அமீன் வெளியிடும் அறிக்கை இன்று திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பாக கொரொனா பரவலைத் தடுக்க தவறிய அதனை மேலும் பரவலாக்கும் வகையில் டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறக்க உத்தரவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து கருப்பு சட்டை அணியும் போராட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் தம் வீட்டிற்கு முன்பு இந்த போராட்டத்தை;தை தமிழகம் முழுவதும் நடத்தினார்கள். மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா சென்னையில் உள்ள […]
Read more →