1524 Views கஜா நிவாரண நிதி: யானைப் பசிக்கு சோளப்பொறியா? மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கஜா புயலால் தமிழகத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்யவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் தமிழக அரசு மத்திய அரசிடம் கஜா புயல் நிவாரணத் தொகையாக ரூ.15,000 கோடியைக் கேட்ட நிலையில் ரூ.1,146 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தை கஜா […]
Read more →1671 Views பாஜகவின் தீய நோக்கை உணர்ந்து முத்தலாக் சட்டத்தை மக்களவையில் எதிர்த்த கட்சிகளுக்கு நன்றி! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று (டிசம்பர் 27) பெரும்பாலான கட்சிகள் எதிர்த்த நிலையில் முத்தலாக் சட்டத்தை நிறைவேற்றியதற்காக ஆளும் மத்திய பாஜக அரசை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. முத்தலாக் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்றும் அரசியல் […]
Read more →1768 Viewsவிளைநிலங்களைப் பாதிக்கும் உயர் மின் கோபுர திட்டத்தைக் கைவிட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழ்நாட்டில் மொத்தம் உயர் அழுத்த மின் பாதைகள் உயர் மின் கோபுரம் மூலம் 2,024 கிலோ மீட்டர் தொலைவுக்குப் புதிதாக அமைக்கப்பட இருக்கின்றன. இப்பணிகள் நிறைவடையும் போது இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் உயர் மின் அழுத்தக் கம்பிகளால் பாகற்காய்க்குப் பந்தல் […]
Read more →