540 Views கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்போம்! தடுப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தை இழந்துள்ள ஏழை எளிய மக்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: உலகளவில் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி பெரும் பாதிப்பையும், உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால் நாடு […]
Read more →1109 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அறிவாற்றல் மிக்க தமிழர் ப. சிதம்பரம் அவர்களைப் பழிவாங்கும் நோக்கோடு கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மலேகான், ஹைதராபாத், சம்ஜூதா ரயில் என நாடு முழுவதும் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்குக் காரணமானவர்களைக் […]
Read more →