2679 Viewsகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு உதவிடவே அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கர்நாடகாவைச் சேர்ந்தவர் துணைவேந்தராக நியமனம்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பேரா. சூரப்பாவை துணை வேந்தராக தமிழக ஆளுநர் நியமித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த துணைவேந்தர் பணியிடம் தேடுதல்கள் […]
Read more →2707 Viewsமுழு அடைப்பு போராட்டத்தை 100 விழுக்காடு வெற்றிபெறச் செய்த அனைத்துக் கட்சியினர், வணிகர்கள், தொழிலாளர்கள் உட்பட தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் அமைக்க உத்தரவிட்ட பிறகும் மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்திருக்கும் மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகம் தழுவிய […]
Read more →2846 Views காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி முழுஅடைப்பு: மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் அமைக்க உத்தரவிட்ட பிறகும் மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்திருக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முதல்கட்டமாக தமிழகம் தழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்துவது என்று திமுக தலைமையிலான அனைத்துக்கட்சி […]
Read more →