1820 Viewsதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு படுகொலை: இனி ஒரு நிமிடம்கூட ஆட்சியில் நீடிக்க எடப்பாடி அரசுக்கு உரிமை இல்லை! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: ஒரு ஜனநாயக நாட்டில் நடக்கக்கூடாத நிகழ்வுகளெல்லாம் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் நடைபெற்று வருவது சொல்லொண்ணா துன்பத்தை அளித்து வருகின்றது. ஒரு பன்னாட்டு பெரு முதலாளி நிறுவனத்தைக் காப்பதற்காக அப்பாவித் தமிழர்கள் கொத்துக் கொத்தாக தூத்துக்குடியில் […]
Read more →1814 Viewsபெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாத உயர்வு: மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை: நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.80க்கும், டீசல் 1 லிட்டர் ரூ.72க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கைகளினால் பல்வேறு பிரச்சினைகளை […]
Read more →1728 Viewsகர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமல் பாஜக புறமுதுகு காட்டி ஓடியது ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் கிடைத்த வெற்றி! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை: இன்று கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமல் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேசிய கீதம் இசைக்கப்படுவதைக் கூட பொருட்படுத்தாமல் புறமுதுகு காட்டி வெளியேறியுள்ளார் எடியூரப்பா. பண பலத்தாலும், அதிகாரத் திமிரினாலும் மக்கள் […]
Read more →