2690 Viewsமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய்க: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை இன்று பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து அதிகாலையில் கைது செய்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தூத்துக்குடியில் நடைபெற்ற படுகொலைகளை ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றதற்காக […]
Read more →1534 Views கலைஞர்: என்றும் மங்காத திராவிட சூரியன்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை: இந்திய அரசியலில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி தமிழகத்தின் அரை நூற்றாண்டு கால தலைப்புச் செய்தியாய் திகழ்ந்த முத்தமிழ் அறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் காலமானார் என்ற துயரச் செய்தி தாங்க இயலாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளத்தாக்கிலிருந்து தன் பயணத்தைத் தொடங்கி, சிகரங்களை அளந்த […]
Read more →2532 Viewsதொன்மையான நினைவுச் சின்னங்களை அழிக்க முயலும் மத்திய அரசு; மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நாட்டில் உள்ள தொன்மையான நினைவுச் சின்னங்களையும், பாரம்பரியம் மிக்க தொல்லியல் தளங்களையும் அழிக்கும் நோக்கில் “தொன்மை நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் திருத்த மசோதா” என்ற பெயரில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ளது. மத்திய அரசின் இந்த […]
Read more →