1730 Viewsபெரும் மழை வெள்ளம் – தமிழக மக்களை இணைக்கும் பாலமாக அமைந்தது. எதிர்காலத்தில் வெள்ளப் பேரிடரை தடுக்க அரசு என்ன செய்ய வேண்டும்? ________________________________________________________ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த ஜனவரி 22 அன்று ஆளுநர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பான விவாதத்தில் நான் ஆற்றிய உரையிலிருந்து… ))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))) பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த டிசம்பர் […]
Read more →1647 Views35 ஆயிரம் பிராணிகளை கொன்ற பீட்டா ஜல்லிக்கட்டை தடைச் செய்ய முயற்சிக்கலாமா? தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த ஜனவரி 22 அன்று ஆளுநர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பான விவாதத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா. எம்ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சட்டமன்றத்தில் ஆற்றிய உரையிலிருந்து… +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ஜல்லிக்கட்டு பிரச்சிளையில் மத்தியிலே ஆட்சி செய்யக்கூடிய பா.ஜ.க நிச்சயமாக இரட்டை […]
Read more →1850 Viewsபொங்கல் பண்டிகைக்கு முன்னர் இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்க வேண்டும். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை. கடந்த பிப்ரவரி 2015 மாதம் துவங்கி இலங்கை கடற்படையினர் 27 முறை வெவ்வேறு சிறைப்பிடிப்புகள் மூலம் 75 விசைப்படகுகளைக் கைப்பற்றி தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் 480 பேர்களை கைது செய்தனர். மீனவர்களின் பல்வேறு கட்டப் […]
Read more →