2837 Views பேருந்து கட்டணத்தை திரும்பப் பெறக் கோரி தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம்; பேரா.ஜவாஹிருல்லா உட்பட மனிதநேய மக்கள் கட்சியினர் ஏராளமானோர் கைது! மனிதநேய மக்கள் கட்சி தலைமையகம் வெளிடும் பத்திரிக்கை செய்தி: பேருந்துக் கட்டணத்தை கண்மூடித்தனமாக உயர்த்திய அதிமுக அரசைக் கண்டித்தும், ஏழை எளிய மக்களைப் பெரிதும் பாதிக்கும் பேருந்து கட்டண உயர்வை உடனே முழுமையாக திரும்பப் பெற வலியுறுத்தியும் திமுக தலைமையிலான […]
Read more →2558 Viewsமத்திய அரசு தமிழக மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறியதால் தான் புதிய சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: இலங்கை அரசு, மீன்வளம் மற்றும் நீர்வள திருத்த மசோதாவை, இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளது. அதில் எல்லை தாண்டி மீன் பிடித்தால் ரூ.50 லட்சம் முதல் ரூ. 17.5 கோடி வரையிலும் (இலங்கை […]
Read more →