1771 Viewsநாட்டு மக்களை பொருளாதார பேரிடரில் தள்ளிய பாஜகவைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கடந்த ஆண்டு நவம்பர் 8 அன்று கறுப்பு பணத்தை ஒழிக்க 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று திடீரென பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். நரேந்திர மோடியின் இந்த தன்னிச்சையான அறிவிப்பால் […]
Read more →1754 Viewsசமூக வலைதளங்களும் சமூகக் கட்டமைப்பும்! சமுதாயக் கண்மணிகளே… அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் பேரருளால் இம்மடல் உங்கள் அனைவரையும் துடிப்பான இறைநம்பிக்கையுடனும் வளமான ஆற்றல்களுடனும் சந்திக்க பிரார்த்தித்து தொடங்குகிறேன். தகவல் யுகத்தில் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மனிதகுலத்திற்கு பல்வேறு நன்மைகளை அளித்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது. சென்னையிலிருந்து ஒரு மாவட்டத்தில் இருக்கும் கிராமத்தில் இருப்பவரிடம் பேசுவதற்கு […]
Read more →1638 Viewsபெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்வு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையிலே நாட்டிலும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும், ஆனால் தற்போது சர்வதேச அளவில் […]
Read more →