2607 Views
காஷ்மீர் மக்கள் மீது இந்திய ராணுவம் நடத்தும் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.
இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் வெள்ளிக்கிழமை தலைநகரில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.
தேதி : 22 ம் தேதி, வெள்ளிக்கிழமை
நேரம் :மாலை 4 மணி,
இடம் :சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில்.
சமுதாயமே! அநீதிக்கெதிராக படை திரள்வீர்!!
தமுமுக தலைமையகம்.