
அண்ணல் நபிகளார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்தோரை UAPA சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: டைம்ஸ் நவ் தொலைக்காட்சி விவாதத்தில் அகிலத்திற்கோர் அருட்கொடை ...
Read More
Read More

டெல்டா மாவட்டங்களின் விவசாயத்திற்க்காக கல்லணை அணைக்கட்டு திறப்பு
டெல்டா மாவட்டங்களின் விவசாயத்திற்க்காக கல்லணை அணைக்கட்டு திறப்பு நிகழ்வில் நகர்ப்புற வளர்ச்சி துறை மாண்புமிகு அமைச்சர் K.N.நேரு, கல்வித்துறை மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,மனிதநேய மக்கள் ...
Read More
Read More

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மமகட் பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது MLA துவக்கி வைத்தார்
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது MLA துவக்கி வைத்தார் மணப்பாறை தொகுதி மருங்காபுரி ஒன்றியம் பழையபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் ...
Read More
Read More

பேரறிவாளன் தமுமுக மமக தலைமையகம் வருகை!
31 ஆண்டுகள் சிறையில் வாடிய பேரறிவாளனும், அவரது தாயார் அற்புதம் அம்மையாரும், இன்று (25.05.2022) சென்னை மனிதநேய மக்கள் கட்சி தலைமையகம் வருகை தந்தனர். விடுதலைக்காக மக்கள் ...
Read More
Read More

சுதந்திர இந்தியாவில் மே மாதம் மேட்டூர் அணை திறப்பு: தமிழக அரசின் புதிய சாதனை!
தமிழக முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா பாராட்டு!! மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ...
Read More
Read More

முஸ்லிம் என்று எண்ணி இந்து மாற்றுத் திறனாளி முதியவர் படுகொலை! பாஜக வெறுப்பு அரசியலின் கொடூர வெளிப்பாடு
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடத்தில் மாற்றுத்திறனாளி பன்வாரிலால் ஜெயின் ...
Read More
Read More

பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது!
தமிழக ஆளுநரின் எதேச்சதிகார போக்கிற்குக் குட்டு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை: 30 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் வாடிய ...
Read More
Read More

கியான்வாபி பள்ளிவாசல் விவகாரம்: சமூக நல்லிணக்கத்தில் அக்கறையுள்ள அனைவரும் வலிமையான கண்டனங்களைப் பதிவு வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ-. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் அருகே கியான்வாபி பள்ளிவாசல் உள்ளது. முகலாய ...
Read More
Read More

நூல் ஏற்றுமதிக்கு தடைவிதித்து அதன் விலையைக் கட்டுப்படுத்தி பின்னலாடை உற்பத்தியைப் பெருக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி திருப்பூரில் ...
Read More
Read More

ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதுவதை எதிர்த்த கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே களமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு எழுத முஸ்லிம் மாணவிகள் 6 ...
Read More
Read More