1958 Viewsபேருந்து கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ள தமிழக அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்: மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்களது போக்குவரத்து தேவைக்காக பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பேருந்துக் கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ள காரணத்தால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் […]
Read more →1731 Viewsபோக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் பொது மக்கள் பெரிதும் பாதிப்பு: உடனடியாக தீர்வுகாண மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களுக்கு 13-வது புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.1,700 கோடி நிலுவைத் தொகை, மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க ரூ.100 […]
Read more →1688 Viewsஏப்ரல் 3ல் விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் சென்ற ஆண்டு போதிய அளவில் பருவ மழை பொழியாததாலும், காவிரியிலிருந்து தமிழகத்திற்கு சரியான அளவில் கர்நாடக அரசு திறந்துவிடாத காரணத்தாலும், தமிழகத்தில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகியுள்ளன. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ள டெல்டா விவசாயிகள் […]
Read more →