898 Viewsபெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.57 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ 2.35 காசுகளும், காஸ் சிலிண்டருக்கு ரூ.21 உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு 1.6.2016 நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. மக்கள் நலனில் […]
Read more →914 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வெளியிடும் அறிக்கை: கடந்த மாதம் திருச்சியில் ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பின் சார்பாக மதுவிலக்கு கோரி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு கோரி பேசியதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆறு பேர் மீது ஒரு மாதத்திற்குப் பின் திருச்சி காவல்துறையினர் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர். காவல்துறையின் இந்தச் செயலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் […]
Read more →1014 Viewsஇறைவனுக்கு நன்றி செலுத்துவோம் *********** பிரகடனம் செய்வீராக: “சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது. நிச்சயம் அசத்தியம் அழியக் கூடியதே! – திருக்குர்ஆன் 17:82 மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தானே என்று சொல்லியும் அக்டோபர் 6 2015 அன்று சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்துச் செய்ய வேண்டும் என்று கோரியும் […]
Read more →