1718 Viewsமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையகத்திற்கு முன் கட்சி கொடியை எரித்துத் தாக்குதல் நடத்த முயற்சி: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கேரள மாநிலத்தில் பாஜகவை அரசியல் ரீதியாக எதிராக தொடர்ந்து செயல்பட்டுவருவதாகக் கூறி சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலத் தலைமை அலுவலகத்தினை முற்றுகையிட்ட பாஜகவின் மாணவ அமைப்பான ஏ.பி.வி.பி.யினர் மார்க்சிஸ்ட் […]
Read more →1746 Viewsமே17 திருமுருகன் குண்டர் சட்டத்தில் கைது: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மற்றும் டைசன், இளமாறன் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் தமிழக காவல்துறை கைது செய்துள்ளது. கடந்த மே21 அன்று இலங்கை முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு சம்பவத்தில் பலியான தமிழர்களுக்காக நினைவேந்தல் கூட்டத்தை அரசின் தடையை […]
Read more →1923 Viewsடாக்டர் கலைஞர் உடல்நிலை குறித்து மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரிப்பு! தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மதிப்பிற்குரிய டாக்டர் கலைஞர் அவர்கள் தொண்டையில் ஏற்பட்ட நோய்த் தொற்று மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக மீண்டும் சென்னை, காவேரி மருத்துவ மனையிலேயே சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். கலைஞர் அவர்களின் உடல்நிலை குறித்து விசாரிக்க […]
Read more →