1490 Views22.01.2016 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவை கூட்டத்தில் ஆளுநர். உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பான விவாத்த்தில் நான் ஆற்றிய உரையின். ஒரு பகுதி. பேரா. முனைவர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA. மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இதே சட்டப்பேரவையில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 தமிழர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கான அந்த தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டு மென்று தீர்மானம் […]
Read more →1635 Viewsகல்வியை முழுமையாக சந்தைப் படுத்தி சமூக நீதியை சீர்குலைக்கும் உலக வர்த்தக அமைப்பின் நைரோபி உடன்பாட்டிலிருந்து மத்திய அரசு விலக தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் _______________________________________________ கடந்த ஜனவரி 22 அன்று தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் விவாதத்தில் பங்கு; கொண்டு நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதியிலிருந்து……. Dr. MH. Jawahirullah MLA நமது நாட்டின் கல்வித்துறையில் அரசின் […]
Read more →