415 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பொங்கல் வாழ்த்துச் செய்தி: தமிழர் திருநாளான தைப்பொங்கல் நன்னாளைக் கொண்டாடும் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் எமது அகங்கனிந்த நல்வாழ்த்துகள். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘ என்ற முத்தான தத்துவத்தை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே முன்மொழிந்து, உலக சகோதரத்துவத்தின் ஊற்றுக்கண்ணாய்த் திகழ்ந்த பெருமை தமிழினத்திற்கு உண்டு. அகில மக்கள் அனைவரும் ஆதம், அவ்வா இணையரின் வழித்தோன்றல்களே […]
Read more →512 Viewsசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை சுமார் 13 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க.வின் தென்சென்னை மாவட்டச் செயலாளராக சீரிய முறையில் பணியாற்றிய திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் அவர்கள் இன்று காலை மரணமடைந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது. சென்னை மாவட்ட திமுகவின் தளகர்த்தர்களில் ஒருவராக விளங்கியவர் […]
Read more →603 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் அச்சரப்பாக்கம் ஷாஜஹான் அவர்களின் தந்தை ஏ எஸ் மக்பூல் அவர்கள் இன்று மரணித்த செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். என் மீது மிகுந்த பாசமுடையவர். எளிமையான குடும்பம். இருப்பினும் தனது மகன் ஷாஜஹானின் சமுதாய பணிகளுக்கு உறுதுணையாக நின்றவர்கள் அவரது தந்தையும் தாயாரும். சமுதாய பணியில் ஷாஜஹான் பல்வேறு துயரங்களை சந்தித்த போது அவரது பணிகளுக்கு […]
Read more →