271 Viewsபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலையைக் குடியரசு தலைவர் மூலம் நிராகரித்துள்ளது மத்திய அரசு ! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்துவரும் பேரறிவாளன், நளினி, சாந்தன்,முருகன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய முடியாது எனக் குடியரசு தலைவர் அறிவித்துள்ளது அதிர்ச்சி […]
Read more →292 Viewsமாநில அதிகாரங்களைப் பறிக்கும் அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் ! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கடந்த 13ஆம் தேதி அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த அணை பாதுகாப்பு மசோதா மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் மசோதாவாகவே இருக்கிறது. தற்போதுள்ளபடி ஒரு மாநிலத்திற்குள் மட்டுமே பாயும் நதியின் மீது […]
Read more →313 Viewsநமது நாட்டின் மண், நீர், காற்று ஆகியவற்றின் தூய்மை பாதுகாக்கப்பட இறைவனிடம் பிரார்த்திப்போமாக! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி: ஈதுல் பித்ரு என்னும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏக இறைவனின் ஆணையை நடைமுறைப்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள் ஒரு மாதம் முழுவதும் பகலெல்லாம் நோன்பிருந்து, […]
Read more →