1213 Views4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்! திமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மே 19 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான அதிமுக […]
Read more →1282 Viewsதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அளித்த அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 40 இடங்களில் ஹைட்ரோகார்பன் ஆய்வுகளை மேற்கொள்ள ஓ.என்.ஜி.சி. மற்றும் வேதாந்தா நிறுவனங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ […]
Read more →1203 Viewsபேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக் குறித்து தமிழக உடனடியாக முடிவெடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யத் தமிழகச் சட்டமன்றத்தில் ஏகமானதாகத் தீர்மானம் நிறைவேற்றி அதன்பிறகு வாழ்நாள் சிறைவாசிகளாக இருக்கும் ஏழு தமிழர்களை முன்கூடியே விடுதலை செய்ய நடவடிக்கை […]
Read more →