1015 Viewsஅசாமில் மாட்டுக்கறி விற்ற முதியவர் மீது கொடூர தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: அசாம் மாநிலம் பிஸ்வானத் பகுதியில் மாட்டுக்கறி விற்பனை செய்த 68 வயது முதியவர் சவ்கத் அலி என்பவரைப் பசு பாதுகாப்பு என்ற பெயரில் ஒரு பயங்கரவாதக் கும்பல் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியதோடு, அவரை பன்றி இறைச்சி சாப்பிடுமாறு வற்புறுத்தியது […]
Read more →1047 Viewsதிராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த முயற்சி, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: திருப்பூருக்குத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்கத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவரை இந்து முன்னணியினர் தாக்க முயற்சித்து அதன் காரணமாக அவரது […]
Read more →999 Viewsசென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்ட அரசாணை ரத்து; உயர்நீதிமன்றத் தீர்ப்பு அதிமுகவும், பாஜகவும் விவசாயிகளுக்கு விரோதமானவை என்பதைப் பறைசாற்றுகிறது! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: பத்தாயிரம் கோடி செலவில் சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழிச் சாலைக்கான திட்டத்திற்காக தமிழக அரசு பல்லாயிரணக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தியும், ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டியும் நடைமுறைப்படுத்தவிருந்தது. இந்த […]
Read more →