1777 Viewsஅ.அஸ்லம் பாஷா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நடத்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலே, புதிதாக உருவான ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் சட்டமன்ற உறுப்பினராக வாய்ப்பளித்த என் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். என் வெற்றிக்கு அயராது உழைத்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கும், மனிதநேய […]
Read more →1778 Viewsதமிழக அரசின் விலையில்லா மிக்சி கிரைண்டர் மின்விசிறி வழங்கும் விழா. 09. மார்ச் ஆம்பூர் தொகுதி வாணியம்பாடி வட்டம் கிரிசமுத்திரம் ஊராட்சியில், தமிழக அரசின் விலையில்லா மிக்சி கிரைண்டர் மின்விசிறி வழங்கும் விழா நடைபெற்றது, இந்த விழாவில். S.லிலாவதி சிவராமன், ஊராட்சி தலைவர் தலைமை தாங்கினார், ராதாராமசாமி, ஓன்றிய குழு உறுப்பினர், வி.தினேஷ் ஊராட்சி துணை தலைவர் வரவேற்றார், மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் […]
Read more →1757 Viewsகடற்கரை ஒழுங்காற்று அறிவிப்பாணை 2011ஐ மறு பரிசீலனை செய்ய வேண்டும். இந்த அறிவிப்பாணை குறித்து மீனவ மக்களிடம் மீண்டும் கருத்துக் கேட்க வேண்டு மீனவப் பெண்களுக்கு மீன் விற்பதற்கென பிரத்யோ குளிர் சாதன வசதி மற்றும் குடிநீர் வசதியுடன் மினவர் சந்தைகள் உள்நகரங்களில், பேரூராட்சிகளில், ஊராட்சிகளில் அமைத்துக் கொடுக்க வேண்டும் இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்பட்டவர்கள் வாரிசுக்கு அரசு வேலை இலங்கை கடற்படையினரால் 1983 முதல் […]
Read more →